தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

 




திருச்செங்கோடு நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள தூய்மை பணியாளர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ,திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் ,நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை