நாமக்கல் மவ்வட்டம் திருச்செங்கோடு தொகுதிக்கு உட்பட்ட திராவிட முன்னேற்ற கழக பாக இளைஞர்களுக்கான சமூக வலைதளப் பயிற்சி பாசறை கூட்டம் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சகோதரர் திரு. Dr. M. மதிவேந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கழக செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா அவர்கள் கலந்து கொண்டு இளைஞர் அணிக்கு திராவிட இயக்கத்தின் வரலாற்றை எடுத்துரைத்தார்.
அடுத்து திரு.இளமாறன் கலந்துகொண்டு டுவிட்டர் தளத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை மிக விரிவாக எடுத்துரைத்தார்.இந்த கூட்டத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மதுரா செந்தில் மற்றும் திருச்செங்கோடு ஒன்றிய,பேரூர் இளைஞர் அணி பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க - இந்தியாவின் முதல் ஃபைண்ட் மை டிவைஸ் நெட்வொர்க் (JioTag Air)
